நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் 62வது தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் காரைநகர் தீவில் மருத்துவ சிகிச்சை முகாம்
 

காரைநகரில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் 62 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினரால் நேற்று (ஒக்டோபர் 05) காரைநகர் தீவில் பொதுமக்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாமொன்று நடைபெற்றது.

06 Oct 2017

வாப் போய தினத்தை முன்னிட்டு பல பெளத்த மத திட்டங்கள்
 

நேற்று (ஒக்டொபர் 05) தினத்துக்கு ஈடுபட்டிருந்த வாப் போய தினத்தை முன்னிட்டு கடற்படை நிருவனங்களில் பல பெளத்த மத திட்டங்கள் நடைபெற்றன.

06 Oct 2017

தேசிய உணவு உற்பத்தி புரட்சி 2017 க்கு இனையாக பரன நிருவனத்தில் மரம் நடுகை
 

2017 ஒக்டொபர் 06ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை ஈடுபட்டிருக்கும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரத்துக்கு இனையாக நேற்று (ஒக்டோபர் 05) முள்ளிகுழத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தின் மரம் நடும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

06 Oct 2017

சட்டவிரோதமாக கஜமுத்துகலை விற்க முயன்ற இருவரை கைது செய்ய கடற்படை உதவி
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஒக்டொபர் 05) கடற்படை தலைமையகத்தில் கடற்படையினர்கள் மற்றும் வன விலங்கு நிருவனத்தின் அதிகாரிகள் (மேற்கு) இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கம்பஹ, மிரிஸ்வத்த பகுதிகளில் வைத்து விற்க தயாராகவுள்ள 08 கஜமுத்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Oct 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

வடக்குப் பிரதேசத்தின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் எடிதர II அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (ஒக்டோபர் 04) நெடுந்தீவுக்கு மேற்கு திசையில் சுமார் 11.8 கடல் மைல்கள் தூர கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

05 Oct 2017

கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகள் இன்று (ஒக்டோபர் 03) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

03 Oct 2017

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி, இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் இலங்கை சுங்கம் இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த சில நாட்களில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

03 Oct 2017

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் திருகோணமலைக்கு வருகை
 

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் 2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் (Cooperation Afloat Readiness and Training Exercise – 2017) கலந்துகொள்வதற்காக இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

02 Oct 2017

கடற்படை முன் பள்ளி குழந்தைகள் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றன
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யா அவர்களின்வழிகாட்டுதலின் கீழ் கடற்படை முன் பள்ளிகளில் பயிற்சி கற்கும் குழந்தைகளுக்கு பல சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

02 Oct 2017

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கலின் படி கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

02 Oct 2017