நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதி கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளை பிரதேசங்களில் விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த 21 திகதி கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் விஜயமொன்றை மேற்கொண்டார்.
23 Jan 2017
கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்பு.

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து நேற்றைய தினம் (22) கோபாலபுரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.
23 Jan 2017
மேலும் இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடற்படை தளபதி கையால் மக்களுக்கு திறந்து வைப்பு

கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
22 Jan 2017
கடற்படையினர் ஒருவரை 02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது.

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிழக்குக் கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் இணைக்கப்பட்ட விர்ர்களால் இன்று (22)தொரன்காடு பகுதியில் ஒருவரை 02 கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Jan 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.

வடமத்திய கடற்படை கட்டளை தலெய்மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (21) சவுத்பார் பிரதேச கடலில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Jan 2017
CH & FC அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.

சீஆர்என் & எஃப்சி மைதானத்தில் இன்று (21) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 இரண்டாவது சுற்று போட்டியின் 13 முயன்றவரை மற்றும் 08 மாற்றங்கலுடன் CH & FC அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 81-27 ஆக வெற்றி பெற்றது.
21 Jan 2017
சிறப்பு படகு படையின் பயிற்சி பெற்ற 26 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை சிறப்பு படகு படையின் 23ம் மற்றும் 24ம் ஆட்சேர்ப்பு பிரிவின் அவர்களுடய பயிற்சிகள் வெற்றிகரமாக பூர்த்திசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 23 வீர்ர்கள் இன்று (20) திருகோணமலை கடற்படை பட்டறையின் உள்ள சிறப்பு படகு படையின் தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர்.
20 Jan 2017
மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்களுக்கு திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
20 Jan 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (19) சிலாவதுர கடல் பிரதேசத்தில் மீன்பிடி உரிமம் இல்லாமல் மற்றும் தனியிழை வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Jan 2017
கடற்படையினர் 03 பேரை 800 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது.

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிரிந்த கடலோர காவல்படை நிலையத்தின் இணைக்கப்பட்ட விர்ர்கள் மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் விசேட செயலணி அதிகாரி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நேற்று (19) அம்பலாந்தோட்டை பகுதியில் 03 பேரை 800 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Jan 2017