நிகழ்வு-செய்தி

பொலிஸ் மா அதிபர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

பொலிஸ் மா அதிபர் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று 08 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துடன் அவர்கள் கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

08 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 07ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

08 Apr 2016

இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” கப்பல்கள் மாலைதீவுக்கு கிளம்படைந்தன
 

பயிற்சி உல்லாச பிரயாணத்திற்காக இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” எனும் கப்பல்கள் (ஏப்ரல்.05) மாலைதீவு நோக்கி கிளம்படைந்டன் அக் கப்பல்கள் இன்று 07 மாலைதீவு துறைமுகத்தை அடைந்துள்ளது.

07 Apr 2016

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் டிங்கி படகு ரெண்டும் கங்கசங்தறை இலங்கை கடற்படை கப்பல் ‘உத்தர’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 06 அன்று கைதுசெய்யப்பட்டனர்.

07 Apr 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்து 09 மீனவர்கள் கைது
 

அனலதீவு தீவின் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட09 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் இன்று 07ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

07 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் பெரிய அரிச்சல் மற்றும் இப்பன்திவு கடளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 5 படகுகள், தங்குஸ் மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

06 Apr 2016

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பிரயிஸ் ஹச்சன் அவர்கள், மனித கள்ள வணிகம் சம்பந்தமான விசாரியின் உயர்ஸ்தானிகர், எர்ண்டு கொலெட்சினொஸ்கி அவர்கள், மற்றும் அவுஸ்திரேலிய சேவரி நாட்டின் எல்லையில் நடவடிக்கையாக கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் எர்ண்டு விலியம் பொட்ரெல் அவர்கள் உட்பட ஒன்பது பேர் அடங்கிய அவுஸ்திரேலிய முகவர்கள் இன்று 05 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

05 Apr 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய 04 மீனவர்கள் கைது
 

டெல்ப் தீவின் தென் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட04 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 04 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

05 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03 உள்நாட்டு மீனவர்கள் நேற்று 04ஆம் திகதி சவுத்பார் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘கஜபா’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஒரு படகும் தடைசெய்யப்பட்ட 19 டெடனேடர்,10 நூற்கள், ஒரு சோடி சுழியோடும் காலணியும் கைப்பற்றப்பட்டன.

05 Apr 2016

கடற்படை மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
 

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) மெதவச்சிய மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் இன்று 04 வட மத்திய பிராந்தில் கட்ட்ளைத் தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்களின் தலமையின் மாணவர்களின் பாவணைக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

04 Apr 2016