நிகழ்வு-செய்தி

கடல் அட்டைகள் 58 கிலோவுடன் 06 மீனதர்கள் கடற்படையினரால் கைது

வட கடற்படை கட்டளையின் மண்டதீவு “வேலுசுமன” வின் கடற்படையினரால் வினயசோதி மற்றும் கள்முணை துடுவ(‍‘K’ Point) இடையே உத்தரவுச் சீட்டு இல்லாத சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த 06 மீனதர்கள் கடல் அட்டைகள் 58 கிலோவுடன் மேய் மாதம் 11 ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

13 May 2016

அமெரிகன் ஐக்கிய நாடு கடற்படையின் ஷாந்திகர வலய யுத்தம் நடவடிக்கை மற்றும் கொள்கை வழங்கீடு பிரிவின் பணிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

அமெரிகன் ஐக்கிய நாடு கடற்படையின் ஷாந்திகர வலய யுத்தம் நடவடிக்கை மற்றும் கொள்கை வழங்கீடு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜனரால் ஸ்டீவன் ஆர் ரடர் அவர்கள் இன்று 12 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை சந்தித்தார்.

12 May 2016

தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகள் எடுத்து மீன் பிடிப்பில ஈடுபட்ட மீனவர்கள் பத்துவர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 11 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

12 May 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது

“முள்ளிகுளம் மற்றும் கல்லாறு” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்களையும் படகுஒன்றும் ‘கடற்படை தேரபுத்த கடற்படை வீரர்களினால் நேற்று 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

11 May 2016

இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய "உரக" மற்றும் "தக்சிமயேயமா" எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று (மேய்,11) வந்தடைந்துள்ளன வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

11 May 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 10 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

11 May 2016

சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படை தளபதி யுடன் சந்திப்பு.

சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஜபானிய சுய பாதுகாப்பு படைப்பிரிவின் கெப்படன் மசஹஷா மொடமுரா அவர்கள் இன்று 10 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வைத்து சந்தித்தார்.

10 May 2016

கச்சதீவ் தீவுவில் பது தேவாலயத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது.

கச்சதீவ் தீவுவில் நருமாணிக்கப்பட்டவுள்ள புது தேவாலயத்திற்கான அடிக்கல்நாட்டு விழா மெயி மாதம் 09 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தியோகீசியில் உப தலைவர் பீஜே ஜெபரத்னம் சங்கு தந்தையின் தலைமையில் கீழ் நடைபெற்றது. இதன்போது மீசம திரு அந்தனீ ஜயரஞ்சன் சங்கு தந்தையும், மீசமயின் உதவி சங்கு தந்தை திரு.

10 May 2016

சட்டவிரோத முறைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்ளூர் 04 பேர் மீனவர்கள் கைது.

தலைமன்னார் கடல பரப்பில் சட்டவிரோத முறைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 04 பேர் மீனவர்கள் வடமத்திய கட்டளையின் தம்மென்னாவின் கடற்படையினரால் நேற்று (09) கைதுசெய்யப்பட்டனர்.

10 May 2016

நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டவளர்கள் கடற்படைத் தளபதியின் மதிப்பீடு
 

இலங்கை கடற்படையினரால் சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற பிரதேசங்களில் மக்களுக்கான இவ்வகையான நீர் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

09 May 2016