நிகழ்வு-செய்தி

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை, செம்மாலை மற்றும் போடுவாக்கட்டு ஆகிய கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 பேரை 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

17 Oct 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

17 Oct 2019

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள் கைது

கொழும்பின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள், 2019 அக்டோபர் 16 அதிகாலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 Oct 2019

உலக ஓசோன் தினத்தை கொண்டாட கடற்படை 2000 சதுப்புநில மரங்களை நடவு செய்கிறது

ஓசோன் தினத்தை முன்னிட்டு 15 அக்டோபர் 2019 அன்று மஹவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், எரிவாயு வள பாதுகாப்பு மற்றும் ஓசோன் பிரிவு மற்றும் மீன்வள சங்கங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கடலோர பாதுகாப்புத் துறை, வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை கடற்படையினால், உலக கொண்டாட்டத்திற்காக திருகோணமலையில் உள்ள குளத்தில் 2000 சதுப்புநில மரங்களை நடப்பட்டது..

16 Oct 2019

இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ தனது 62 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ தனது 62 வது ஆண்டு நிறைவை 2019 அக்டோபர் 15 அன்று பெருமையுடன் கொண்டாடியது.

16 Oct 2019

மண்டதீவு பகுதியில் கடற்படை சில வெடி பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது

2019 அக்டோபர் 15 ஆம் திதி, மண்டதீவு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கடற்படை சில பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது.

16 Oct 2019

கோபால்புரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

2019 அக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலையில் கோபால்புரம் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளது.

16 Oct 2019

கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது

2019 ஆக்டோபர் 15 ஆம் திகதி குடவெல்ல மீன்வள துறைமுகப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சா 02 கிராம் வைத்திருந்த நபரொருவரை கடற்படை கைது செய்ததுள்ளது.

16 Oct 2019

வரவிருக்கும் காலி உரையாடல் 2019 இன் ஏற்பாடுகளை அறிவிக்க கடற்படை ஊடக சந்திப்பை அழைக்கிறது

‘காலி உரையாடல் 2019’ குறித்த ஊடக சந்திப்பு, சர்வதேச கடல்சார் மாநாடு இன்று (அக்டோபர் 15) கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. கடற்படைத் தலைமை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்தா உலுகதென்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு கொழும்பில் 2019 ஆக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

15 Oct 2019

இலங்கை கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) “Carbon Neutral Operations” சான்றிதழை பெற்ற ஆசியாவின் முதல் மருத்துவமனையாக பெயரிடப்பட்டன

கடற்படை பொது மருத்துவமனை ஆசியாவில் “Carbon Neutral Operations” சான்றிதழைப் பெற்ற முதல் மருத்துவமனையாக மாறியது. இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை பொது மருத்துவமனை, மருத்துவமனையில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அளவிடுவதற்காக பிராந்தியத்தில் மிகப்பெரிய நிலையான தீர்வு வழங்குநர்களில் ஒருவரான Carbon Consulting Company (Pvt) Ltd உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

15 Oct 2019