நிகழ்வு-செய்தி

36 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்ப்பு

வடக்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 36 கிலோ பீடி இலைகளை மீனவர்கள் 2019 ஆகஸ்ட் 2 ஆம் திகதி மீட்டனர், மேலும் அவர்கள் அந்த பீடி இலைகளை நெடந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் வசாபவுக்கு ஒப்படைத்தனர்.

02 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

வடக்கு கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை 2019 ஆகஸ்ட் 01 அன்று பெருமையுடன் கொண்டாடியது.

02 Aug 2019

கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை போலீஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

01 Aug 2019

கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கட்டளை அதிகாரியாக கடமை ஏற்றார்

இலங்கை இலங்கை கடற்படை கப்பல் "ரனரிஸியின்" கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கடமை ஏற்றுக்கொண்டார்.

01 Aug 2019

கடற்படையினால் கம்பஹ மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்கள் நடத்தப்பட்டது

கம்பஹ மாவட்டத்தில் கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலம், 2019 ஜூலை 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை நடத்தப்பட்டது.

01 Aug 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது பீடி இலைகள் மீட்ப்பு

கடற்படை வீரர்கள், கச்சைத்தீவு மற்றும் வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 2019 ஜூலை 31 அன்று 50 கிலோ பீடி இலைகளை மீட்டனர்.

31 Jul 2019

கேரள கஞ்சா 122.5 கிலோ கிராம் கடற்படையினரால் மீட்டுப்பு

பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் துரை பகுதியில் தேடுதல் நடத்தியத்திய போது, (ஜூலை 31) அன்று 122.5 கிலோ கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

31 Jul 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை இன்று (31 ஜூலை) இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி டோலரையும் கைது செய்தது.

31 Jul 2019

காலி துறைமுகத்தில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாட்டு திட்டம்

காலி துறைமுகத்தில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு கடமைகளைச் செய்யும் கைவினைப் பணியாளர்களுடன் இணைக்கப்பட்ட பணியாளர்களின் தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், துறைமுக வளாகத்தில் இன்று (ஜூலை 31, 2019) வேலைத்திட்மொன்று நடத்தப்பட்டது.

31 Jul 2019

கிலாலி தடாகத்தில் கடற்படையினரால் நடத்தப்பட்ட உயிரக்காப்பு திட்டம்

கிலாலி, சங்குபிட்டி பகுதியில் வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ப்பான வேலைத்திட்டம் ஒன்று கடற்படை வீரர்களினால் ஜூலை 30 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

31 Jul 2019