நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் இன்று (பெப்ருவரி 25) காலை வடக்கு கடற்படைக் கட்டளையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
25 Feb 2019
144 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பட்டியபொல பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து நாகுலுகமுவ பகுதியில் இன்று (பெப்ரவரி 24) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 144 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.
24 Feb 2019
‘IRONMAN 70.3’ சர்வதேச மும் முயற்சி போட்டித்தொடருக்காக கடற்படை ஆதரவு

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடர் இன்று (பெப்ருவரி 24) ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் தொடங்கியது. இன் நிகழ்வுக்காக சுற்றுலா அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்கள் உட்பட பல அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பங்கு பெற்றனர்.
24 Feb 2019
கடலாமை முட்டைகள் 60 வுடன் ஒருவர் கைது

கடற்படை வழங்கிய தகவலின் படி கந்தர பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று (பிப்ரவரி 23) தேவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 60 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2019
2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து மன்னார் பகுதியில் நேற்று (பெப்ரவரி 23) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.
24 Feb 2019
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கற்பிட்டி போலீஸ் அதிகாரிகள் இனைந்து நேற்று (பிப்ரவரி 23) கற்பிட்டி பசார் வீதியில் வைத்து விற்பனைக்கு தயாராக உள்ள 800 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.
24 Feb 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 22) பல்லியவாசலபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது டிராக்டர் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ஒரு டிராக்டர் மற்றும் 1800 அடி நீண்ட கயிறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
23 Feb 2019
மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண களம் விசாரணை விஜயங்கள் திருகோணமலையில்

2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. மேலும் இதுக்காக இலங்கை கடற்படை அதிகாரிகளின் உதவியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
23 Feb 2019
கடற்படை மற்றொரு சமுக நலத் திட்டத்தின் பங்களிப்பு

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
23 Feb 2019
மேலும் அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் மரையின் வீரர்கள், இலங்கை பொலிஸார் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் இனைந்து நேற்று (பெப்ருவரி 22) பெரியகின்னியா, திப்பன்செட்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
23 Feb 2019