நிகழ்வு-செய்தி
நோர்வே தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் நோர்வே தூதுவர், அதிமேதகு கோர்பியோன் கஸ்டட்சேதர் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
12 Oct 2017
கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (ஒக்டோபர் 11) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
12 Oct 2017
நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜேனரால் எப்,வீ வேன் ஸ்பேன்க் அவர்கள் நேற்று (ஒக்டொபர் 11) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார்.
12 Oct 2017
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (ஒக்டொபர் 11) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Oct 2017
153 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஒக்டோபர் 11) வடக்கு கடற்படை கட்டளையின் பீ465 அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் வெல்வெடிதூரை பகுதி கடலில் மிதந்து கொன்டிருந்த 153.7 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.
12 Oct 2017
இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மிசெல் ஹோகன் அவர்கள் இன்று (ஒக்டொபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
11 Oct 2017
57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சி திருகோணமலையில்

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் பயிற்சி பெறுகின்ற 57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சியொன்று கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி அதிகாரிகள் பயிற்சி வழாவில் நடைபெற்றது.
11 Oct 2017
‘சயுருசர’ எனும் 34 வது சஞ்சிகை கடற்படை தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டது

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 34வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (ஒக்டோபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
11 Oct 2017
மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வையுடன் காலி கலந்துரையாடல் 2017 வெற்றிகரமாக நிறைவு

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் எட்டாவது வருடமாக தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 10) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவடிந்தது.
10 Oct 2017
வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 07 பெர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற 07 வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (ஒக்டோபர் 10) காலையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.
10 Oct 2017