நிகழ்வு-செய்தி
கடற்படையின் வருடாந்த லொஜிஸ்டிக் மாநாடு
கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி (NMA), இலங்கை கடற்படையின் கடற்படைப் பயிற்சிக்கான கேட்போர் கூடத்தில் அதன் வருடாந்த லொஜிஸ்டிக்ஸ் மாநாடு வெள்ளி (மே, 25) இடம்பெற்றுள்ளது.
29 May 2018
தேலதுர எலயில் வெள்ளம் சூனிலை தடுக்க கடற்படை வலுவான முயற்சி
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தேலதுர எலயில் நீர் நிரம்பி வழிகின்ற காரனத்தினால் தேலதுர- கஜுகஸ்கொடெல்ல பாதை முலுமயாக நீரில் மூழ்கியது.
27 May 2018
கடற்படையின் நிவாரண குழுவினரகள் இன்னும் செயலில் உள்ளனர்.
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மாதம்பே பகுதியில் தன்னுடைய கடமைகளை செய்யும்போது காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் நேற்று (மே 26) திகதி கடற்படை நீர் முழ்கி பிரிவின் வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டது.
27 May 2018
கர்ப்பிணி பெண் மற்றும் 03 மாத குழந்தை கடற்படையினரால் காப்பாற்றபட்டது
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு இலங்கை கடற்படையின் 54 மீட்பு மற்றும் நிவாரண குழுகள், அவசியமான பொருட்களையும் சேவைகளையும் துரித கதியில் வழங்கி வருகின்றது.
26 May 2018
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தென் கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்கள் நேற்று (மே 25) தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்திதித்துள்ளார்.
26 May 2018
தப்போவ பகுதிகளில் மக்கள் மிட்பு பணிகளுக்காக கடற்படையின் ஆதரவு
கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவின் (4RU) வீர்ர்களால் இன்று (மே 25) காலை 0430 முதல் நண்பகல் வரை தப்போவ பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 120 பேர் மீற்கப்பட்டன.
25 May 2018
கடற்படையினரின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளம், நாட்டில் மக்களில் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.
25 May 2018
இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அதன் 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
இலங்கை கடற்படையின் பொருற்கள் போக்குவரத்து கப்பலான சக்தி கப்பல் மற்றும் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் ரனஜய மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்கிரம கப்பல்கள் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தன்னுடைய 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
24 May 2018
இந்திய இராணுவ பிரதானி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
ஆய்வுப் பயணமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய இரானுவ தளபதி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் உட்பட பிரதிநிதிகள் நேற்று மே மாதம் 16 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.
17 May 2018
இந்திய காவலில் உள்ள 05 உள்நாட்டு மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
இந்திய கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 05 இலங்கை மீனவர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (15) இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றது.
15 May 2018


