நிகழ்வு-செய்தி

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி சபர் மஹமூத் கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள் ஆகியோரை சந்தித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபர் மஹமூத் கெளரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள் சந்தித்து 2020 ஜனவரி 28 அன்று இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர்.

29 Jan 2020

72 கிலோகிராம் வல்லப்பட்டா கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து, 2020 ஜனவரி 27 ஆம் திகதி 72 கிலோகிராம் வல்லப்பட்டாவுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Jan 2020

ஹெராயினுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து இன்று (2020 ஜனவரி 28) மெதவச்சி, இகிரிகொல்லாவ சாலம்புபுர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 01 கிராம் மற்றும் 150 மிலி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

29 Jan 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 27 ஆம் திகதி பன்னல, பம்மன்ன பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 02 கிலொ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டது.

28 Jan 2020

பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை கடற்படை இடையில் நட்பு கூடைப்பந்து போட்டித்தொடர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ் (Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்களின் கடற்படை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கடற்படை உறுப்பினர்கள் இடையில் நட்பு கூடைப்பந்து போட்டி யொன்று இன்று (2020 ஜனவரி 27) நடைபெற்றது.

28 Jan 2020

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு 2020 ஜனவரி 27 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

28 Jan 2020

கடலில் விபத்தான இந்திய மீனவர்களுக்கு கடற்படை உதவி

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது கடலில் விபத்தான இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் 2020 ஜனவரி 27 ஆம் திகதி உதவி வழங்கப்பட்டது.

28 Jan 2020

கடற்படையால் இரண்டு கடலாமைகளை மீட்கப்பட்டது

2020 ஜனவரி 27 ஆம் திகதி யாழ்ப்பாணம், மண்டதீவு மற்றும் சிரதீவு பகுதிகளில் ரோந்து சென்றபோது மீன்பிடி படகில் வைத்திருந்த இரண்டு கடலாமைகளை இலங்கை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

28 Jan 2020

இலங்கை கடற்படை கப்பல் ‘ரனதீர’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (அயுதங்கள்) பிரியதர்ஷன உடுகும்புர கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான ‘ரனதீர‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (அயுதங்கள்) பிரியதர்ஷன உடுகும்புர 2020 ஜனவரி 27 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

28 Jan 2020

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது

2020 ஜனவரி 26 ஆம் திகதி துனுக்காய், இலுப்பகடவாய் பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது உள்ளூர் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

28 Jan 2020