நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படை விமானம் மூலம் அவசரகாலத்தில் ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து மீட்பது குறித்து கூட்டுப் பயிற்சியொன்று மேற்கொண்டன.

22 Feb 2020

2,450 கடல் அட்டைகளுடன் ஏலு நபர்கள் (07) கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கடல் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 07 பேரை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 21) கைது செய்தது.

21 Feb 2020

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் இன்று (2020 பிப்ரவரி 21) கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை தந்தார்.

21 Feb 2020

குருநாகல் பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு

குருநாகல் பாதுகாப்புக் கல்லூரியில் 2020 பிப்ரவரி 20 ஆம் திகதி நடைபெற்ற விளையாட்டு விழாவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

21 Feb 2020

சீதுவ, அம்பலன்முல்ல பகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

சீதுவ, அம்பலன்முல்ல பகுதியில் உள்ள சீதுவ நகர சபையின் குப்பை முற்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பிப்ரவரி 20) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

21 Feb 2020

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இரு நபர்கள் (02) கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இரு நபர்கள் (02) 2020 பிப்ரவரி 20 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

21 Feb 2020

ஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய கடற்படையின் தகனாமி (TAKANAMI) இன்று (2020 பெப்ரவரி 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.

21 Feb 2020

இந்தியாவின் ஜெர்மன் தூதரகத்தில் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மைக்கேல் ஃப்ரிக் கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜய மொன்று மேற்கொண்டுள்ள இந்தியாவின் ஜெர்மன் தூதரகத்தில் இலங்கை பற்றிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மைக்கேல் ஃப்ரிக் இன்று (2020 பிப்ரவரி 20) கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை தந்தார்.

20 Feb 2020

நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய ட்ரோன்கருவி கடற்படையிடம் கையளிப்பு

நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய புத்தம்புதிய ட்ரோன்கருவி நேற்று (2020 பிப்ரவரி 20) கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரோன் கருவியை உருவாக்கிய ‘டெஸ்’ தனியார் நிறுவனம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவிடம் கையளித்துள்ளது.

20 Feb 2020

03 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கைது செய்ய கடற்படை உதவி

2020 பிப்ரவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் மரதன்கேனி பகுதியில் நடந்திய ஒரு நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் கலால் பிரிவு இணைந்து 03 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தன.

20 Feb 2020