நிகழ்வு-செய்தி

தம்பகொலபட்டுனை சங்கமித்தா விகாரையின் கட்டின பூஜை விழாவை நடத்த கடற்படை உதவி

யாழ்ப்பாணத்தின் தம்பகொலபட்டுனை சங்கமித்தா விகாரையின் வருடாந்திர கட்டின பூஜை விழா, கடற்படையின் உதவியுடன் 2019 அக்டோபர் 13 மற்றும் 14 திகதிகளில் நடைபெற்றது.

15 Oct 2019

கடற்படையினரால் வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 70 கிலோ கிராம் மீன்கள் மீட்கப்பட்டுள்ளது

திருகோணமலையின் சின்னவேலி பகுதியில் 2019 ஆக்டோபர் 14 ஆம் திகதி வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 70 கிலோ கிராம் மீன்களை கடற்படை மீட்டுள்ளது.

15 Oct 2019

கடற்படைத் தளபதி RAN கடல் சக்தி மாநாடு 2019 இல் கலந்து கொண்டு நாடு திரும்புகிறார்

ரோயல் ஆஸ்திரேலிய கடற்படை (RAN) ஏற்பாடு செய்திருந்த கடல் சக்தி மாநாடு 2019 மற்றும் மக்கள் கடத்தல் தொடர்பான இலங்கை-ஆஸ்திரேலியா கூட்டு செயற்குழுவின் 6 வது கூட்டத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

14 Oct 2019

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை மீட்டுள்ளது

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் இன்று (14 ஆக்டோபர் 2019) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் மூன்று (03) அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது.

14 Oct 2019

கேரள கஞ்சாத்தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

இன்று (ஆக்டோபர் 14) மன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

14 Oct 2019

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (14 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.

14 Oct 2019

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருக்கும் 03 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினருடன் இணைந்து கடற்படை அக்டோபர் 13 அன்று ஹம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 03 நபர்களை கைது செய்தது.

13 Oct 2019

புத்தளத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுக்க கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன

புத்தளத்தில் உள்ள கரம்பவில் 2019 அக்டோபர் 07 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுத்து நிறுத்த கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

13 Oct 2019

கடற்படை 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கண்டுபிடித்துள்ளது

2019 ஆக்டோபர் 12 ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள பியர்காம கடற்கரையில் 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கடற்படை கண்டுபிடித்துள்ளது.

13 Oct 2019

கடற்படையினரால் சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூன்று நபர்கள் கைது

இன்று (12 அக்டோபர் 2019) காலை மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் மூன்று நபர்களை கடற்படை கைது செய்தது.

12 Oct 2019