நிகழ்வு-செய்தி

போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை நடத்துவதற்கு கடற்படையின் பங்களிப்பு

கடற்படை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் 2019 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ராஜங்கனய மற்றும் சிகிரியவில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

16 Jul 2019

சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

மன்னார் மீன்வள உதவி இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர் சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை 2019 ஜூலை 15 ஆம் திகதி கைது செய்தனர்.

16 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையினரினால் கைது

முல்லைதீவு கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை கடற்படையினரினால் இன்று (ஜூலை 15) காலை 04 கைது செய்யப்பட்டது.

15 Jul 2019

இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் போலீசாருடன் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 14 ஆம் திகதி யாழ்ப்பாணம், பண்டதிரிப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 09.590 கிலோ கிராம் கேரள கஞ்சா கொண்ட இருவரை கைது செய்தனர்.

15 Jul 2019

கராபிட்டி போதனா மருத்துவமனை புற்றுநோய் நிவாரண மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கடற்படை சிரமத்தில் நிர்மானிக்கப்படுகின்ற கராபிட்டி போதனா மருத்துவமனை புற்றுநோய் நிவாரண மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (2019 ஜூலை 15) நடைபெற்றது.

15 Jul 2019

சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினரினால் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் 2019 ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல வெடிபொருளை மீட்டப்பட்டது.

15 Jul 2019

யாழ்ப்பாணத்தில் நீல ஹரித சங்ராமய நிகழ்ச்சியின் மற்றொரு நிகழ்ச்சி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்கு கருத்தாக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கிய பசுமை மற்றும் நீல சுற்றுச்சூழலுக்கான (நீல ஹரித சங்கிராமய) உந்துதலுக்கு இனையாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2019 ஜூலை 14 ஆம் திகதி கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை மேற்கொன்டுள்ளனர்.

15 Jul 2019

களுத்துறை கலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய நபர்கள் கடற்படையால் மீட்பு

2019 ஜூலை 14 ஆம் திகதி களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர் அடங்கிய குழுவை கடற்படை வீரர்களினால் மீட்கப்பட்டது.

15 Jul 2019

கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் புத்தலம் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 ஜூலை 15 ஆம் திகதி ரஸ்நாயக்கபுர, கடிகாவ பகுதியில் நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் 02 பேரை கைது செய்யப்பட்டது.

15 Jul 2019

கடற்படையினரால் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் ஒருவர் கைது

பொலிஸ் அதிரடிப்படையினருடன் உடன் இணைந்து கடற்படை வீரர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவரை ஜூலை 13 அன்று கைது செய்துள்ளனர்.

14 Jul 2019