நிகழ்வு-செய்தி

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்து.

28 Jan 2017

‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை வெளியீடு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை குறித்த சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (27) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பேமவீர அவர்களினால்கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

27 Jan 2017

‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (Foot Prints on the Sands of time’) எனும் புத்தகம்கடற்படை தளபதிக்கு வழங்கி வைப்பு
 

இலங்கை முன்னாள் இராணுவத்தினரின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (‘Foot Prints on the Sands of time’)எனும் புத்தகத்தின் முதல் பிரதியை இன்று (27) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

27 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை மன்டதீவு கடற்படை கப்பல் வேலுசுமனவின் வீரர்களால் நேற்று (26) சிருதீவுக்கு நெருங்கிய கடல் பிரதேசத்தில் தனியிலை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 Jan 2017

நய்நதீவு விஹாரயின் புத்தர் சிலை திரைவிலக்கப்பட்டது
 

நய்நதீவு பண்டைய ரஜ மஹா விஹாரயின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முசலிந்த நாகம் ஆருட புத்தர் சிலை பாதுகாப்பு செயலாளர் பொறியியல் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களால் இன்று(26) பக்தர்களின் யாத்திரை விவகாரத்துக்கு திரைவிலக்கப்பட்டது.

26 Jan 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும்.

26 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை நாசிகுடா கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால் நேற்று (25) முன்தம்பிட்டி பிரதேச கடலில் தனியிலை வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 Jan 2017

கடற்படையினர் இருவரை 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி 4.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (25) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 Jan 2017

அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம்.அதன் படி அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (25) வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

25 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை தலெய்மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (24) பேசாலை பிரதேச கடலில் தனியிலை வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு மற்றும் ஒரு தனியிலை வலை ஆகியன கைப்பற்றப்பட்டன.

25 Jan 2017