மேலும் 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு திரந்து வைப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய கருத்துக்கு கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் தயாரிக்கப்பட்ட 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மாத்தலை வில்கமுவ பகுதியில் நிறுவப்பட்டதுடன் குறித்த இயந்திரங்கள் நேற்று(13) திகதி மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களால் சடங்காச்சார முறைப்படி திறக்கப்பட்டது.
14 Mar 2017