நிகழ்வு-செய்தி

வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் மெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 24)

24 Jul 2019

சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படையின் பங்களிப்பு

மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2019 ஜூலை 23 ஆம் திகதி ஒரு நபர் சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படை பங்களித்தது.

24 Jul 2019

புதிய தோற்றத்துடன் ‘சயுருசர’ 39 வது பதிப்பு வெளியீடு

புதிய தோற்றமான ‘சயுருசர’ இதழின் 39 வது பதிப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் ஆசிரியர் குழுவினால் இன்று (2019 ஜூலை 23,) வழங்கியது.

23 Jul 2019

தலை மன்னாரில் 717.82 கிலோ பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்தது

கடற்படையினரினால் தலை மன்னார் மணல் கரைகளில் 2019 ஜூலை 23 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடலின் போது பீடி இலைகள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை இன்று (ஜூலை 23) ஆம் திகதி திருகோணமலை கல்லடிசேனை பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

23 Jul 2019

சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் வைத்து க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Jul 2019

கடற்படையினருக்காக சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம்

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையுடன் இணைந்த ஓய்வு பெற்ற போர்வீரர்களுக்கான சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமயில் கொழும்பு சுகததாஸ உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

23 Jul 2019

மேலும் ஒரு கடற்படை நடவடிக்கையின் போது பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை வீரர்களினால், 2019 ஜூலை 21, ஆம் திகதி மன்னார் தல்பாடு கடற்கரையில் நடத்தப்பட்ட தேடலின் போது, 05 சந்தேக நபர்களை பீடி இலைகளுடன் கைது செய்துள்ளனர்.

22 Jul 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 25 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

22 Jul 2019

வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

22 Jul 2019