நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட (16) பதினாறு பேர் கடற்படையினரால் கைது

2019 ஜூலை 03 ஆம் திகதி திருகோணமலை, கல்லடிச்சேனை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

04 Jul 2019

2019 ஆம் ஆண்டில் கடற்படையின் முதல் கால்ப் வெற்றி

இலங்கை இராணுவ கால்ப் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஹயிலன்டர்ஸ்’ கால்ப் கோப்பை போட்டிதொடர் 2019 ஜூன் 29 அன்று தியதலாவ இராணுவ அகாடமி கால்ப் மைதானத்தில் இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை 2019 ஆம் ஆண்டில் முதல் கால்ப் வெற்றியை பெற்றுள்ளனர்.

03 Jul 2019

விற்பனைக்காக இருந்த கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூலை 02 ஆம் திகதி கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக இருந்த 20 கேரள கஞ்சா பெக்கேட்டுகள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளன.

03 Jul 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 40 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 40 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 02) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

02 Jul 2019

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர் நினைவுகூறும் விழாவொன்று காலி படையினர் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றன.

தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர் நினைவுகூறும் விழாவொன்று இன்று (ஜூலை 02) காலி படையினர் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றன.

02 Jul 2019

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (ஜூலை 02) காலை நொரொச்சோலை, கொய்யாவடி பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது 690 மிலி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் (01) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

02 Jul 2019

கடலில் துன்பப்படும் மீனவர்களை மீட்க கடற்படை ஆதரவு

இலங்கை கடற்படை கப்பல் ‘சாகர’ வின் குழுவினர் 2019 ஜூலை 01 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட கப்பலொன்றை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர உதவியது.

02 Jul 2019

29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து இன்று (2019 ஜூலை 02) காலை மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது மறைக்கப்பட்டுருந்த 29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

02 Jul 2019

ஹெரோயினுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் ஜூலை 01 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து 310 கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

02 Jul 2019

மேலும் ஒரு போதைப்பொருள் விற்பனையாளர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 01 ஆம் திகதி தங்காலை, கதுருபொகுன பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இந்த போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்யப்பட்டன.

02 Jul 2019